அபிராமி அந்தாதி – 68 வீடு, நிலம் போன்ற செல்வங்கள் பெருக

பாரும், புனலும், கனலும், வெங்
காலும், படர்விசும்பும்;
ஊரும் முருகு சுவைஒளி
ஊறுஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாம
சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார்
படையாத தனம்இல்லையே.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *