Krishnar

krishna gayathri,krishna manthiram,krishna slogam,krishna moola manthiram,krishna ashtothiram,krishna ashtothram

குழந்தை பாக்கியத்திற்கு கிருஷ்ண ஜெயந்தி அன்று செய்யவேண்டிய சுலோகம்

 

ஸ்ரீ  ஸந்தான  கோபால கிருஷ்ண ஸ்தோத்திரம்

கோப  பால!  மஹாதந்ய  கோவிந்தாச்யுத  மாதவ |
தேஹி  மே  தநயம்  க்ருஷ்ண!  வாஸுதேவ!  ஜகத்பதே

திஸது  திஸது  புத்ரம்  தேவகீ  நந்தநோ()யம்
திஸது
  திஸது  ஸ்ரீக்ரம்  பாக்யவத்  புத்ர  லாபம் |
திஸது  திஸது  ஸ்ரீக்ரம்  ஸ்ரீஸோ  ராகவோ  ராமசந்த்ர:
திஸது  திஸது  புத்ர  வம்ஸவிஸ்தார  ஹேதோ:

வம்ஸ  விஸ்தாரகம்  புத்ரம்  தேஹி  மே  மதுஸூதந ! |
ஸுதம்  தேஹி  ஸுதம்  தேஹி  த்வாமஹம்  ஸரணம்கத:

ஸ்ரீ கிருஷ்ணர் ஜெயந்தியன்று சொல்லவேண்டிய மந்திரங்களும் ஸ்லோகங்களும்

 

கிருஷ்ண காயத்ரி

ஓம் தேவகிநந்தனாய வித்மஹே, வாசுதேவாய தீமஹி,
தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்.

ராதா காயத்ரி

ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே,கிருஷ்ணப்ரியாயே தீமஹி,
தந்நோ ராதா ப்ரசோதயாத்.

ஸ்ரீமத் பாகவதத்தில்  உள்ள  கிருஷ்ண  ஜனன  ஸ்லோகம்

தமத்புதம்  பாலகமம்பு  ஜேக்ஷணம்
    சதுர்புஜம்  ஸங்ககதார்யுதாயுதம் |
ஸ்ரீவத்ஸலக்ஷ்மம்  கலஸோபிகௌஸ்துபம்
    பீதாம்பரம்  ஸாந்த்ரபயோதஸௌபகம் ||

மஹார்ஹவைதூர்யகிரீடகுண்டல
   
த்விஷா  பரிஷ்வக்தஸஹஸ்ரகுந்தளம் |
உத்தாமகாஞ்ச்யங்கதகங்கணாதிபிர்
   
விரோசமாநம்  வஸுதேவ  ஐக்ஷத ||  

           

ஸ்ரீ  கிருஷ்ண  சரம  ஸ்லோகம்

ஸர்வ  தர்மான் பரித்  யஜ்ய
மாமேகம்  சரணம்  வ்ரஜ
அஹம்  த்வா  ஸர்வ  பாபேப்யோ
மோக்ஷயிஷ்யாமி  மாசுச :

 

ஸ்ரீகிருஷ்ண  மந்திரங்கள்

க்லீம்  தாமோதராய  நமஹகிருஷ்ண  அஷ்டாக்ஷர  மந்திரம்

ஓம்  நம : ஸர்வ  வித்யாராஜாய  க்லீம்  க்ருஷ்ணாய  கோபால  சூடாமணயே  ஸ்வாஹா

நம : க்ருஷ்ணாய  தேவகீ  புத்ராய

வாஸுதேவாய  நிர்க்கலச்சேதனாய

ஸர்வ  லோகாதிபதயே  ஸர்வ  ஜகன்

மோஹனாய  விஷ்ணவே  காமிதார்த்ததாய  ஸ்வாஹா                              

 

 

கிருஷ்ணர் அஷ்டோத்திரம்


ஓம் கிருஷ்ணாய நமஹ

ஓம் கமலநாதாய நமஹ

ஓம் வாசுதேவாய நாமஹ

ஓம் சனாதனாய நமஹ

ஓம் வசுதேவாத்மஜாய நமஹ

ஓம் புண்யாய நமஹ

ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நமஹ

ஓம் ஸ்ரீவத்ச கௌஸ்துபதாராய நமஹ

ஓம் யசோதாவத்சலாய நமஹ

ஓம் ஹரியே நமஹ

ஓம் சதுர்புஜாத்த சக்ராசிகதா நமஹ

ஓம் சம்காம்புஜா யுதாயுஜாய நமஹ

ஓம் தேவகீநந்தனாய நமஹ

ஓம் ஸ்ரீசாய நமஹ

ஓம் நந்தகோப பிரியாத்மஜாய நமஹ

ஓம் யமுனாவேகா சம்ஹாரினே நமஹ

ஓம் பலபத்திர பிரியனுஜாய நமஹ

ஓம் பூதனாஜீவித ஹராய நமஹ

ஓம் சகடசூர பம்ஜனாய நமஹ

ஓம் நந்தவிரஜா ஜனானம்தினே நமஹ

ஓம் சச்சிதானந்த விக்ரஹாய நமஹ

ஓம் நவநீத விலிப்தாம்காய நமஹ

ஓம் நவநீத நடனாய நமஹ

ஓம் முசுகுந்த பிரசாதகாய நமஹ

ஓம் சோஷடஸஸ்திரீ சஹஸ்ரேஸாய நமஹ

ஓம் திரிபம்கினே நமஹ

ஓம் மதுராக்குறுதயா நமஹ

ஓம் சுகவாக அம்ருதாப்தீம்தவே நமஹ

ஓம் கோவிந்தாய நமஹ

ஓம் யோகினாம் பதேய நமஹ

ஓம் வத்சவாடி சராய நமஹ

ஓம் அனந்தாய நமஹ

ஓம் தேனுகாசூர பம்ஜனாய நமஹ

ஓம் த்ருணீக்ருத திருணா வர்தாய நமஹ

ஓம் யமளார்ஜுன பம்ஜனாயா நமஹ

ஓம் உத்தலோத்தால பேத்திரே நமஹ

ஓம் தமால சியாமலாக்கிறுதியோ நமஹ

ஓம் கோபகோபீஸ்வராய நமஹ

ஓம் யோகினே நமஹ

ஓம் கோடிசூர்ய சமப்ரபாய நமஹ

ஓம் இலாபதயே னம நமஹ

ஓம் பரம்ஜோதியோதிஷே நமஹ

ஓம் யாதவேம்த்ராய நமஹ

ஓம் யதூத்வஹாய நமஹ

ஓம் வனமாலினே நமஹ

ஓம் பீதவாஸனே நமஹ

ஓம் பாரிஜாதபஹாரகாய நமஹ

ஓம் கோவர்தனாச லோத்தர்த்ரே நமஹ

ஓம் கோபாலாய நமஹ

ஓம் சர்வபாலகாய நமஹ

ஓம் அஜாய நமஹ

ஓம் நிரஞ்சனாய நமஹ

ஓம் காமஜனகாய நமஹ

ஓம் கம்ஜலோசனாய நமஹ

ஓம் மதுக்னே நமஹ

ஓம் மதுராநாதாய நமஹ

ஓம் துவாரகாநாயகாய நமஹ

ஓம் பலினே நமஹ

ஓம் பிருந்தாவனாம்த சம்சாரிணே நமஹ

ஓம் துளசிதாம பூஷனாய நமஹ

ஓம் சமந்தக மணேர்ஹர்த்தரே நமஹ

ஓம் நாராயாணாத்மகாய நமோ

ஓம் குஜ்ஜ கிருஷ்ணாம்பரதாயா நமஹ

ஓம் மாயினே நமஹ

ஓம் பரமபுருஷாய நமஹ

ஓம் முஷ்டிகாசூர சாணுர நமஹ

ஓம் மல்யுத்த விசாரதாய நமஹ

ஓம் சம்சாரவைரிணே நமஹ

ஓம் கம்சாராயே நமஹ

ஓம் முராரரே நமஹ

ஓம் நாராகாம்தகாய நமஹ

ஓம் அனாதி பிரம்மசாரிணே நமஹ

ஓம் கிருஷ்ணாவ்யஸன கர்சகாய நமஹ

ஓம் சிசுபாலஸித்சேத்ரே நமஹ

ஓம் துர்யோதனகுலாம்தகாய நமஹ

ஓம் விதுராக்ரூர வரதாய நமஹ

ஓம் விஸ்வரூபப்பிரதர்சகாயே நமஹ

ஓம் சத்யவாசே நமஹ

ஓம் சத்ய சம்கல்பாய நமஹ

ஓம் சத்யபாமாரதாய நமஹ

ஓம் ஜெயினே நமஹ

ஓம் சுபத்ரா பூர்வஜாய நமஹ

ஓம் விஷ்ணவே நமஹ

ஓம் பீஷ்மமுக்தி ப்ரதாயகாய நமஹ

ஓம் ஜெகத்குரவே நமஹ

ஓம் ஜகன்னாதாய நமஹ

ஓம் வேணுநாத விசாரதாய நமஹ

ஓம் விருஷபாசூர வித்வசினே நமஹ

ஓம் பாணாசூர கராம்தக்றுதே நமஹ

ஓம் யுதிஷ்திர பிரதிஷ்டாத்ரே நமஹ

ஓம் பஹிபர்ஹவாதசம்சகாய நமஹ

ஓம் பார்த்தசாரதியே நமஹ

ஓம் அவ்யக்தாய நமஹ

ஓம் கீதாம்றுத மஹொததியே நமஹ

ஓம் காளீய பணிமாணிக்ய ரம்ஜித ஸ்ரீ பதாம்புஜாய நமஹ

ஓம் தமோதராய நமஹ

ஓம் யக்ஞபோக்த்ரே நமஹ

ஓம் தானவேந்திரா விநாசகாய நமஹ

ஓம் நாராயணாய நமஹ

ஓம் பரப்பிரம்மனே நமஹ

ஓம் பன்னகாஸன வாகனாய நமஹ

ஓம் ஜலக்ரீடா ஸமாஸக்த நமஹ

ஓம் கோபீவஸ்த்ராபஹாராகாய நமஹ

ஓம் புண்ணியஸ்லோகாய நமஹ

ஓம் தீர்தக்றுதே நமஹ

ஓம் சர்வதீர்தாத்மகாய நமஹ

ஓம் சர்வக்ரஹ ருபிணே நமஹ

ஓம் பராத்பராய நமஹ

 

கிருஷ்ணன் போற்றி  

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி,
சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி,
பொன்னச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குனிலாய் எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி

 

குழந்தை  பாக்கியம்  அருளும்  ஸந்தான  கோபால  மந்திரம்

ஓம்  ஸ்ரீம்  ஹ்ரீம்  க்லீம்  க்லௌம்
தேவகீ
  ஸுத  கோவிந்த  வாசுதேவ
ஜகத்பதி
  தேஹி  மே  தனயம்  க்ருஷ்ண
த்வாமஹம்
  ஸரணம்  கத

அன்ன கோபால  மந்திரம்
(உடல் உபாதை
, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் உணவு உன்ன இயலாதவர்கள் சொல்லவேண்டிய மந்திரம்)

அன்னரூப  ரஸரூப  நமோ  நமஹ
அன்னாதிபதயே
  மமான்னம்  ப்ரவச்ச  ஸ்வாஹா

வித்யா  ராஜகோபால  மந்திரம்
(மாணவர்கள் வித்யைகளில் தேர்ச்சியடைய)

ஓம்  நம : ஸர்வ  வித்யாராஜாய  க்லீம்  க்ருஷ்ணாய  கோபால  சூடாமணயே  ஸ்வாஹா 

கிருஷ்ணர் மந்திரம்

ஓம் கிருஷ்ணாய  கோவிந்தாய தேவகி நந்தனாய
நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நமஹ

க்ருஷ்ணாய  வாசுதேவாய  தேவகீ  நந்தனாயச

நந்தகோபகுமாராய  கோவிந்தாய  நமோ  நமஹ

நமபங்கஜநாபாய  நமபங்கஜமாலினே

நமபங்கஜநேத்ராய  நமஸ்தே  பங்கஜாங்க்ரயே.

                                                குந்திதேவி  சொன்ன  கிருஷ்ணன்  துதி

பொருள் : வஸுதேவர்தேவகியின்  அருமைப்  புதல்வனே  கிருஷ்ணாநந்தகோபரின்  வளர்ப்பு  மகனே  கோவிந்தாபசுக்களைப்  பரிபாலித்தவனே  கோபாலாதங்களை  நமஸ்கரிக்கிறேன்.நாபியில்  கமலமான  தாமரையை  தரித்திருப்பவரே, தாமரை  போன்ற  கண்களை  உடையவரே, பத்மரே  கையைத்  தன்  கால்களில்  கொண்ட  மஹாவிஷ்ணுவின்  அவதாரமே  கிருஷ்ணா, தங்களை  மீண்டும்  மீண்டும்  பலமுறை  வணங்குகிறேன். 

(கிருஷ்ண  ஜெயந்தியன்று  இந்தத்  துதியை  கூறி  கிருஷ்ணனை  வழிபட, கிருஷ்ணனின்  திருவருளால்  அனைத்து  நலன்களும்  கிட்டும்.) 

மேகஸ்யாமம்  பீதகௌஸேய  வாஸம்
ஸ்ரீவதஸாங்கம்  கௌஸ்துபோத்பாஸிதாங்கம் !
புண்யோபேதம்  புண்டரிகாயதாக்ஷம்
விஷ்ணும்  வந்தே  ஸர்வலோகைகநாதம் !! 

பொருள் : மேகம்  போல  நீலவண்ணம்  கொண்டவனே! பீதாம்பரதாரியே! ஸ்ரீவத்சம்  கொண்டவனே! கவுஸதுபமணி  அணிந்தவனே! புண்ணியர்களால்  சுழப்படுபவனே! தாமரை  மலர்போன்ற  கண்களை  உடையவனேஎல்லா  உலகங்களுக்கும்  தலைவனே! மகாவிஷ்ணுவே! உன்னை  வணங்குகிறேன்.       

கிருஷ்ணர் சுலோகம்

விரசிதாபயம்  க்ருஷ்ண  வ்ருஷ்ணிதுர்ய  தே
சரணமீயுஷாம்  க்ருஷ்ண  ஸம்ஸ்ருதேர்பயாத் !
கரஸரோருஹம்  க்ருஷ்ண  காந்த  காமதம்
ஸிரஸி  தேஹி  : க்ருஷ்ண  ஸ்ரீகரக்ரஹம் !!

பொருள் : யதுவம்சத்தில்  உதித்த  கிருஷ்ணா !லட்சுமி  காந்தா ! சரணமடைந்தவர்களைக்  காப்பவனே ! விருப்பங்களை  நிறைவேற்றி  அருள்பவனே ! திருமகளின்  கரங்களைப்  பிடித்த  தாமரை  போன்ற  கைகளால்  எங்களை  ஆசீர்வதித்து  அருள்வாயாக .

கண்ணன்  துதி 

வருவாய்  வருவாய்  வருவாய்கண்ணா
வருவாய்  வருவாய்  வருவாய்
உருவாய்  அறிவில்  ஒளிர்வாய்கண்ணா
உயிரின்  அமுதாய்  பொழிவாய்கண்ணா
கருவாய்  என்னுள்  வளர்வாய்கண்ணா
கமலத்  திருவோடிணைவாய்கண்ணா

( வருவாய் )
இணைவாய்  எனதா  வியிலேகண்ணா
இதயத்  தினிலே  அமர்வாய்
வருவாய்  வருவாய்  வருவாய்கண்ணா
வருவாய்  வருவாய்  வருவாய் !                         

காற்றிலே  குளிர்ந்ததென்னே
கண்ணபெருமானேநீ
கனலிலே  சுடுவதென்னே
கண்ணபெருமானே !
சேற்றிலே  குழம்பலென்னே
கண்ணபெருமானேநீ
திக்கிலே  தெளிந்ததென்னே
கண்ணபெருமானே !

ஏற்றிநின்னைத்  தொழுவதென்னே
கண்ணபெருமானேநீ
எளியர்தம்மைக்  காப்பதென்னே
கண்ணபெருமானே !           

ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள கஜேந்திர ஸ்துதி

ஸ்ரீஸுக  உவாச

ஏவம் வ்யவஸிதோ புத்த்யா ஸமாதாய மநோ ஹ்ருதி
ஜஜாப பரமம் ஜாப்யம் ப்ராக் ஜந்மந்யநுக்ஷிதம்   

கஜேந்திர  உவாச

ஓம் நமோ பகவதே தஸ்மை யத ஏதச்சிதாத்மகம்
புருஷாயாதி பீஜாய பரேஸாயாபி தீமஹி

யஸ்மிந்நிதம் யதஸ்சேதம் யேநேதம் ய இதம் ஸ்வயம்
யோஸ்மாத் பரஸ்மாச்ச பரஸ்தம் ப்ரபத்யே ஸ்வயம்புவம் 

ய: ஸ்வாத்மநீதம் நிஜமாயயார்பிதம்
      க்வசித் விபாதம் க்வ ச தத் திரோஹிதம்
அவித்தத்ருக் ஸாக்ஷ்யுபயம் ததீக்ஷதே
      ஸ ஆத்மமூலோவது மாம் பாரத்பரஹ

காலேந பஞ்சத்வமிதேஷூ க்ருத்ஸ்நஸோ
      லோகேஷூ பாலேஷூ ச ஸர்வஹேதுஷூ
தமஸ்தத ஸீத் கஹநம் கபீரம்
      யஸ்தஸ்ய பாரேபி விராஜதே விபு:   

ந யஸ்ய தேவா ருஷய: பதம் விதுர்
       ஐந்து: புந: கோர்ஹ்தி கந்துமீரிதும்
 யதா நடஸ்யாக்ருதிபி ர்விசேஷ்டதோ
       துரத்யயாநுக்ரமண: ஸ மாவது 

தித்ருக்ஷவோ யஸ்ய பதம் ஸூமங்கலம்
      விமுக்தஸங்கா முநய: ஸூஸாதவ:
சரந்த்யலோகவ்ரதமவ்ரணம் வநே
      பூதாத்மபூதா: ஸூஹ்ருத: ஸ மே கதி:   

ந வித்யதே யஸ்ய ச ஜந்ம கர்ம வா
        ந நாமாரூபே குணதோஷ ஏவ வா
ததாபி லோகாப்யயஸம்ப  வாய் ய:
        ஸ்வமாயயா தாந்யநுகாலம்ருச்ச தி 
தஸ்மை நம: பரேஸாய ப்ரஹ்மணேநந்த ஸக்தயே
அரூபாயோருரூபாய நம ஆஸ்சர்யகர்மணே 

நம ஆத்மப்ரதீபாய ஸாக்ஷிணே பரமாத்மநே
நமோ கிராம் விதூராய மநஸஸ் சேதஸாமபி 

ஸத்த்வேந ப்ரதிலப் யாய நைஷ்கர்ம்யேண விபஸ்சிதா
நம: கைவல்யநாதாய நிர்வாணஸூக ஸம்விதே 

நம: ஸாந்தாய கொராய மூடாய குணதர்மிணே
நிர்வி ஸேஷாய ஸாம்யாய நமோ க்ஞாநகநாய ச 

க்ஷேத்ரக்ஞாய நமஸ்துப்யம் ஸர்வாத் யக்ஷாய ஸாக்ஷிணே
புருஷாயாத்மமூலாய மூலப்ரக்ருதயே நம:

ஸர்வேந்த் ரியகு ணத் ரஷ்ட்ரே ஸர்வப்ரத்யய ஹேதவே
அஸதாச் சாயயோக்தாய ஸதாபாஸாய  தே நம:

நமோ நமஸ்தேகி லகாரணாய நிஷ்காரணாயாத் புதகாரணாய
ஸர்வாக மாம்நாயமஹார்ணவாய நமோபவர்காய பராயணாய

குணாரணிச்ச நந்சிதூஷ்மபாய தத்க்ஷோப விஸ் பூர்ஜிதமாநஸாய நைஷ்கர்ம்ய பாவேந விவர்ஜிதாக மஸ்வயம்ப்ரகாஸாய நமஸ்கரோமி

மாத்ருக்ப்ரபந்தபஸூபாஸவிமோக்ஷணாய
      முக்தாய பூரிகருணாய நமோலயாய
ஸ்வாம்ஸேந ஸர்வதநுப் ருந்மநஸி ப்ரதீத
      ப்ரத்யக் த்ருஸே பகவதே ப்ருஹதே நமஸ்தே

ஆத்மாத்மஜாப்தக் ருஹவித்தஜநெஸூ ஸக்தைர்
        துஷ்ப் ராபணாய குணஸங்க விவர்ஜிதாய
முக்தாத்மபி ஸ்வஹ்ருதயே பரிபாவிதாய
        க்ஞாநாத்மநே  பகவதே நம ஈஸ்வராய   

யம் தர்மகாமார்த விமுக்திகாமா
       பஜந்த இஷ்டாம் கதிமாப்நுவந்தி கதிமாப்நுவந்தி
கிம் த்வாஸிஷோ ராத்யபி தேஹமவ்யயம்
       கரோது மேதப் ரதயோ விமோக்ஷணம் 

ஏகாந்திநோ யஸ்ய ந கஞ்சநார்தம்
      வாஞ்சந்தி யே வை பகவத்ப்ரபந்நா:
அத்யத்புதம் தச்சரிதம் ஸுமங்களம்
      காய்ந்த ஆநந்த ஸமுத் ரமக் நா: 

தமக்ஷரம் ப்ரஹ்ம பரம் பரேஸூ
      மவ்யக்தமாத் யாத்மிகயோக கம்யம்
அதீந்த்ரியம் ஸூக்ஷ்மமிவாதிதூர
      மநந்தமாத்யம் பரிபூர்ணமீடே 
யஸ்ய  ப்ரஹ்மாதயோ  தேவா  வேதா  லோகாஸ்சராசரா: நாமரூபவிபேதேந  பல்க்வ்யா  ச  கலயா  க்ருதா:

யதார்சிஷோக்நே : ஸவிதுர்கபஸ்தயோ
     நிர்யாந்தி  ஸம்யாந்த்யஸக்ருத்  ஸ்வரோசிஷ:
ததா  யதோயம்  குணஸம்ப்ரவாஹோ 
     புத்திர்மந : காநி  ஸரீரஸர்கா:

ஸ  வை  ந  தேவாஸுரமர்த்யதிர்யங்
     ந  ஸ்த்ரீ  ந  ஷண்டோ  ந  புமாந்  ந  ஜந்து:
நாயம்  குண  கர்ம  ந  ஸந்த  சாஸந்
     நிஷேதஸேஷோ  ஜயதாதஸேஷ:

ஜிஜீவிஷே  நாஹமிஹாமுயா  கி             
        மந்தர்பஹிஸ்சாவ்ருதயேபயோந்யா
இச்சாமி  காலேந  ந  யஸ்ய  விப்லவஸ்   
        தஸ்யாத்மலோகாவரணஸ்ய  மோக்ஷம்

ஸோஹம்  விஸ்வஸ்ருஜம்  விஸ்வமவிஸ்வம்  விஸ்வவேதஸம்
விஸ்வாத்மாநமஜம்  ப்ரஹ்ம  ப்ரணதோஸ்மி  பரம்  பதம்

யோகரந்திதகர்மாணோ  ஹ்ருதி  யோகவிபாவிதே
யோகிநோ  யம்  ப்ரபஸ்யந்தி  யோகேஸம்  தம்  நதோஸ்ம்யஹம்

நமோ  நமஸ்துப்யமஸஹ்யவேக
     ஸக்தித்ரயாயாகி லதீ குணாய
ப்ரபந்நபாலாய  துரந்தஸக்தயே
     கதிந்த்ரியாணாமநவாப்யவர்த்மநே

நாயம்  வேத  ஸ்வமாத்மாநம்  யச்சக்த்யாஹம்தியா  ஹதம்
தம்  துரத்யயமாஹாத்ம்யம்  பகவந்தமிதோஸ்ம்யஹம்

ஸ்ரீஸுக  உவாச

ஏவம்  கஜேந்த்ரமுபவர்ணிதநிர்விஸேஷம்
      ப்ரஹ்மாதயோ  விவிதலிங்கபிதாபிமாநா:
நைதே  யதோபஸஸ்ருபுர்நிகிலாத்மகத்வாத்
      தத்ராகிலாமரமயோ  ஹரிராவிராஸீத்

தம்  தத்வதார்த்தமுபலப்ய  ஜகந்நிவாஸ:
     ஸ்தோத்ரம்  நிஸம்ய  திவிஜை : ஸஹ  ஸம்ஸ்துவத்பி :
சந்தோமயேந  கருடேந  ஸமுஹ்யமாநஸ்
     சக்ராயுதோப்யகமதாஸு  யதோ  கஜேந்த்ர:

ஸோந்த:ஸரஸ்யுருபலேந  க்ருஹீத  ஆர்தோ
     த்ருஷ்ட்வா  கருத்மதி  ஹரிம்  க  உபாத்தசக்ரம்
உத்க்ஷிப்ய  ஸாம்புஜகரம்  கிரமாஹ  க்ருச்ச்ரா
     ந்நாராயணாகிலகுரோ  பகவந்  நமஸ்தே

தம்  வீக்ஷ்ய  பீடிதமஜ : ஸஹஸாவதீர்ய
     ஸக்ராஹமாஸு  ஸரஸ : க்ருபயோஜ்ஜஹார
க்ராஹாத்  விபாடிதமுகாதரிணா  கஜேந்த்ரம்
     ஸம்பஸ்யதாம்  ஹரிரமூமுசதுஸ்ரியாணாம் 

ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள நாராயண கவசம்

ராஜோவாச

யயா குப்த ஸஹஸ்த்ராக்ஷ ஸவாஹான் ரிபுஸைனிகான்|
க்ரீடன்னிவ வினிர்ஜித்ய த்ரிலோக்யா புபுஜே ஶ்ரியம்||1||

பகவம்ஸ்தன்மமாக்யாஹி வர்ம னாராயணாத்மகம்|
யதாஸ்ஸ்ததாயின ஶத்ரூன் யேன குப்தோஸ்ஜயன்ம்றுதே||2||

ஶ்ரீஶுக உவாச

வ்றுத புரோஹிதோஸ்த்வாஷ்ட்ரோ மஹேன்த்ராயானுப்றுச்சதே|
னாராயணாக்யம் வர்மாஹ ததிஹைகமனா ஶ்றுணு||3||

விஶ்வரூப உவாசதௌதாங்க்ரிபாணிராசம்ய ஸபவித்ர உதங் முக|
க்றுதஸ்வாங்ககரன்யாஸோ மன்த்ராப்யாம் வாக்யத ஶுசி||4||

னாராயணமயம் வர்ம ஸம்னஹ்யேத் பய ஆகதே|
பாதயோர்ஜானுனோரூர்வோரூதரே ஹ்றுத்யதோரஸி||5||

முகே ஶிரஸ்யானுபூர்வ்யாதோம்காராதீனி வின்யஸேத்|
ஓம் னமோ னாராயணாயேதி விபர்யயமதாபி வா||6||

கரன்யாஸம் தத குர்யாத் த்வாதஶாக்ஷரவித்யயா|
ப்ரணவாதியகாரன்தமங்குல்யங்குஷ்டபர்வஸு||7||

ன்யஸேத் ஹ்றுதய ஓங்காரம் விகாரமனு மூர்தனி|
ஷகாரம் து ப்ருவோர்மத்யே ணகாரம் ஶிகயா திஶேத்||8||

வேகாரம் னேத்ரயோர்யுஞ்ஜ்யான்னகாரம் ஸர்வஸன்திஷு|
மகாரமஸ்த்ரமுத்திஶ்ய மன்த்ரமூர்திர்பவேத் புத||9||

ஸவிஸர்கம் படன்தம் தத் ஸர்வதிக்ஷு வினிர்திஶேத்|
ஓம் விஷ்ணவே னம இதி ||10||

ஆத்மானம் பரமம் த்யாயேத த்யேயம் ஷட்ஶக்திபிர்யுதம்|
வித்யாதேஜஸ்தபோமூர்திமிமம் மன்த்ரமுதாஹரேத ||11||

ஓம் ஹரிர்விதத்யான்மம ஸர்வரக்ஷாம் ன்யஸ்தாங்க்ரிபத்ம பதகேன்த்ரப்றுஷ்டே|
தராரிசர்மாஸிகதேஷுசாபாஶான் ததானோஸ்ஷ்டகுணோஸ்ஷ்டபாஹு ||12||

ஜலேஷு மாம் ரக்ஷது மத்ஸ்யமூர்திர்யாதோகணேப்யோ வரூணஸ்ய பாஶாத்|
ஸ்தலேஷு மாயாவடுவாமனோஸ்வ்யாத் த்ரிவிக்ரம கே‌உவது விஶ்வரூப ||13||

துர்கேஷ்வடவ்யாஜிமுகாதிஷு ப்ரபு பாயான்ன்றுஸிம்ஹோ‌உஸுரயுதபாரி|
விமுஞ்சதோ யஸ்ய மஹாட்டஹாஸம் திஶோ வினேதுர்ன்யபதம்ஶ்ச கர்பா ||14||

ரக்ஷத்வஸௌ மாத்வனி யஜ்ஞகல்ப ஸ்வதம்ஷ்ட்ரயோன்னீததரோ வராஹ|
ராமோ‌உத்ரிகூடேஷ்வத விப்ரவாஸே ஸலக்ஷ்மணோஸ்வ்யாத் பரதாக்ரஜோஸ்ஸ்மான் ||15||

மாமுக்ரதர்மாதகிலாத் ப்ரமாதான்னாராயண பாது னரஶ்ச ஹாஸாத்|
தத்தஸ்த்வயோகாதத யோகனாத பாயாத் குணேஶ கபில கர்மபன்தாத் ||16||

ஸனத்குமாரோ வது காமதேவாத்தயஶீர்ஷா மாம் பதி தேவஹேலனாத்|
தேவர்ஷிவர்ய புரூஷார்சனான்தராத் கூர்மோ ஹரிர்மாம் னிரயாதஶேஷாத் ||17||

தன்வன்தரிர்பகவான் பாத்வபத்யாத் த்வன்த்வாத் பயாத்றுஷபோ னிர்ஜிதாத்மா|
யஜ்ஞஶ்ச லோகாதவதாஜ்ஜனான்தாத் பலோ கணாத் க்ரோதவஶாதஹீன்த்ர ||18||

த்வைபாயனோ பகவானப்ரபோதாத் புத்தஸ்து பாகண்டகணாத் ப்ரமாதாத்|
கல்கி கலே காலமலாத் ப்ரபாது தர்மாவனாயோரூக்றுதாவதார ||19||

மாம் கேஶவோ கதயா ப்ராதரவ்யாத் கோவின்த ஆஸங்கவமாத்தவேணு|
னாராயண ப்ராஹ்ண உதாத்தஶக்திர்மத்யன்தினே விஷ்ணுரரீன்த்ரபாணி ||20||

தேவோஸ்பராஹ்ணே மதுஹோக்ரதன்வா ஸாயம் த்ரிதாமாவது மாதவோ மாம்|
தோஷே ஹ்றுஷீகேஶ உதார்தராத்ரே னிஶீத ஏகோஸ்வது பத்மனாப ||21||

ஶ்ரீவத்ஸதாமாபரராத்ர ஈஶ ப்ரத்யூஷ ஈஶோ‌உஸிதரோ ஜனார்தன|
தாமோதரோ‌உவ்யாதனுஸன்த்யம் ப்ரபாதே விஶ்வேஶ்வரோ பகவான் காலமூர்தி ||22||

சக்ரம் யுகான்தானலதிக்மனேமி ப்ரமத் ஸமன்தாத் பகவத்ப்ரயுக்தம்|
தன்தக்தி தன்தக்த்யரிஸைன்யமாஸு கக்ஷம் யதா வாதஸகோ ஹுதாஶ ||23||

கதே‌உஶனிஸ்பர்ஶனவிஸ்புலிங்கே னிஷ்பிண்டி னிஷ்பிண்ட்யஜிதப்ரியாஸி|
கூஷ்மாண்டவைனாயகயக்ஷரக்ஷோபூதக்ரஹாம்ஶ்சூர்ணய சூர்ணயாரீன் ||24||

த்வம் யாதுதானப்ரமதப்ரேதமாத்றுபிஶாசவிப்ரக்ரஹகோரத்றுஷ்டீன்|
தரேன்த்ர வித்ராவய க்றுஷ்ணபூரிதோ பீமஸ்வனோ‌உரேர்ஹ்றுதயானி கம்பயன் ||25||

த்வம் திக்மதாராஸிவராரிஸைன்யமீஶப்ரயுக்தோ மம சின்தி சின்தி|
சர்மஞ்சதசன்த்ர சாதய த்விஷாமகோனாம் ஹர பாபசக்ஷுஷாம் ||26||

யன்னோ பயம் க்ரஹேப்யோ பூத் கேதுப்யோ ன்றுப்ய ஏவ ச|
ஸரீஸ்றுபேப்யோ தம்ஷ்ட்ரிப்யோ பூதேப்யோம்‌உஹோப்ய ஏவ வா ||27||

ஸர்வாண்யேதானி பகன்னாமரூபாஸ்த்ரகீர்தனாத்|
ப்ரயான்து ஸம்க்ஷயம் ஸத்யோ யே ன ஶ்ரேய ப்ரதீபகா ||28||

கரூடோ பகவான் ஸ்தோத்ரஸ்தோபஶ்சன்தோமய ப்ரபு|
ரக்ஷத்வஶேஷக்றுச்ச்ரேப்யோ விஷ்வக்ஸேன ஸ்வனாமபி ||29||

ஸர்வாபத்ப்யோ ஹரேர்னாமரூபயானாயுதானி ன|
புத்தின்த்ரியமன ப்ராணான் பான்து பார்ஷதபூஷணா ||30||

யதா ஹி பகவானேவ வஸ்துத ஸத்ஸச்ச யத்|
ஸத்யனானேன ன ஸர்வே யான்து னாஶமுபாத்ரவா ||31||

யதைகாத்ம்யானுபாவானாம் விகல்பரஹித ஸ்வயம்|
பூஷணாயுத்தலிங்காக்யா தத்தே ஶக்தீ ஸ்வமாயயா ||32||

தேனைவ ஸத்யமானேன ஸர்வஜ்ஞோ பகவான் ஹரி|
பாது ஸர்வை ஸ்வரூபைர்ன ஸதா ஸர்வத்ர ஸர்வக ||33 ||

விதிக்ஷு திக்ஷூர்த்வமத ஸமன்தாதன்தர்பஹிர்பகவான் னாரஸிம்ஹ|
ப்ரஹாபயம்ல்லோகபயம் ஸ்வனேன க்ரஸ்தஸமஸ்ததேஜா ||34||

மகவன்னிதமாக்யாதம் வர்ம னாரயணாத்மகம்|
விஜேஷ்யஸ்யஞ்ஜஸா யேன தம்ஶிதோ‌உஸுரயூதபான் ||35||

ஏதத் தாரயமாணஸ்து யம் யம் பஶ்யதி சக்ஷுஷா|
பதா வா ஸம்ஸ்ப்றுஶேத் ஸத்ய ஸாத்வஸாத் ஸ விமுச்யதே ||36||

ன குதஶ்சித பயம் தஸ்ய வித்யாம் தாரயதோ பவேத்|
ராஜதஸ்யுக்ரஹாதிப்யோ வ்யாக்ராதிப்யஶ்ச கர்ஹிசித் ||37||

இமாம் வித்யாம் புரா கஶ்சித் கௌஶிகோ தாரயன் த்விஜ|
யோகதாரணயா ஸ்வாங்கம் ஜஹௌ ஸ மரூதன்வனி ||38||

தஸ்யோபரி விமானேன கன்தர்வபதிரேகதா|
யயௌ சித்ரரத ஸ்த்ரீர்பிவ்றுதோ யத்ர த்விஜக்ஷய ||39||

ககனான்ன்யபதத் ஸத்ய ஸவிமானோ ஹ்யவாக் ஶிரா|
ஸ வாலகில்யவசனாதஸ்தீன்யாதாய விஸ்மித|
ப்ராஸ்ய ப்ராசீஸரஸ்வத்யாம் ஸ்னாத்வா தாம ஸ்வமன்வகாத் ||40||

ஶ்ரீஶுக உவாச

ய இதம் ஶ்றுணுயாத் காலே யோ தாரயதி சாத்றுத|
தம் னமஸ்யன்தி பூதானி முச்யதே ஸர்வதோ பயாத் ||41||

ஏதாம் வித்யாமதிகதோ விஶ்வரூபாச்சதக்ரது|
த்ரைலோக்யலக்ஷ்மீம் புபுஜே வினிர்ஜித்ய‌உம்றுதேஸுரான் ||42||