sarvamnee_sgadmin

ஸ்ரீ முருகன் கந்தர் அந்தாதி 25

தெளிதரு முத்தமிழ் வேதத்திற் றெய்வப் பலகையின்கீழ்
தெளிதரு முத்தமிழா நித்தர் சேவித்து நின்றதென்னாள்
தெளிதரு முத்தமிழ் தேய்நகை வாசகச் செல்விதினைத்
தெளிதரு முத்தமிழ் செவ்வே ளிருப்பச் செவிகுனித்தே.

ஸ்ரீ முருகன் கந்தர் அந்தாதி 24

செகம்புர வார்கிளை யெல்லா மருண்டு திரண்டுகொண்ட
செகம்புர வாதிங்ஙன் செய்வதென் னோமயல் செய்யவன்பு
செகம்புர வாச மெனத்துயில் வார்செப்ப பங்கபங்க
செகம்புர வாமுரல் செந்தூர வென்னத் தெளிதருமே.

ஸ்ரீ முருகன் கந்தர் அந்தாதி 23

ஸ்ரீ முருகன் கந்தர் அந்தாதி 22

ஸ்ரீ முருகன் கந்தர் அந்தாதி 21

ஸ்ரீ முருகன் கந்தர் அந்தாதி 20

செயதுங்க பத்திரி போற்றும் பகீர திகரசெவ்வேற்
செயதுங்க பத்திரி சூடுங் குறத்தி திறத்ததண்டஞ்
செயதுங்க பத்திரி புத்திரி பாதத்தர் செல்வதென்பாற்
செயதுங்க பத்திரி யத்திரி யாதிரென் சிந்தையிலே.

ஸ்ரீ முருகன் கந்தர் அந்தாதி 19

Narayaneeyam – நாராயணீயம் தசகம் 4.12

Narayaneeyam – நாராயணீயம் தசகம் 4.11

நாராயணீயம் தசகம் 4.10 | Narayaneeyam