அபிராமி அந்தாதி – 70. இசை, ஓவியம் இவற்றில் சிறக்க | Abirami Anthathi

கண்களிக் கும்படி கண்டுகொண்
டேன், கடம் பாடவியில்;
பண்களிக்கும் குரல் வீணையும்
கையும், பயோதரமும்,
மண்களிக்கும் பச்சை வண்ணமும்
ஆகி, மதங்கர்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெரு
மாட்டிதன் பேரழகே.

Leave a Comment

Your email address will not be published.