நாலாயிர திவ்வியப் பிரபந்தம் – 72 | Naalayira Divya Prabandham – 72

பாலொடு நெய்தயிரொண் சாந்தொடு சண்பகமும் பங்கயம் நல்லகருப் பூரமும் நாறிவர்,
கோலந றும்பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள வெள்ளிமுளைப் போல்சில பல்லிலக
நீலநி றத்தழகா ரைம்படை யின் நடுவே நின்கனி வாயமுத மிற்றுமு றிந்துவிழ,
ஏலும றைப்பொருளே ஆடுக செங்கீரை! ஏழுல கும்முடையாய்! ஆடுக ஆடுகவே.

Leave a Comment

Your email address will not be published.